அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னாரில் மக்கள் சந்திப்பு.-படங்கள்
இதன் போது கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீதசேனாரத்தின,பிரதியமைச்சர் சரத்குமார குனரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் முறையிட்டனர்.
குறிப்பாக மக்களின் மீள் குடியேற்றம்,வீட்டுத்திட்ட பிரச்சினை,மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் மக்கள் முன்வைத்தனர்.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னாரில் மக்கள் சந்திப்பு.-படங்கள்
Reviewed by Admin
on
September 11, 2013
Rating:
No comments:
Post a Comment