இலங்கைத் தம்பதி சென்னையில் கைது
இந்தியா, வடபழனியில் பிரபல வைத்தியசாலை ஒன்றில் கருவள சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக சென்னைக்கு வந்ததாகக் கூறிய இலங்கைத் தம்பதியே கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுப்பையா (வயது 38), லதா தங்கவேல் (வயது 28) ஆகிய இருவரிடமும் இந்தியாவுக்கான நிரந்தர விஸா இருந்தது.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த இவர்களைச் சோதனையிட்டபோது, இந்தப் பெண் அந்தரங்கப் பகுதியில் தங்கநகைகளை மறைத்து வைத்திருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தம்பதி சென்னையில் கைது
Reviewed by Admin
on
September 15, 2013
Rating:

No comments:
Post a Comment