அண்மைய செய்திகள்

recent
-

படகுகளில் ஆஸி. சென்ற 22 இலங்கையர் பப்புவா நியூகினியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்!

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 22 இலங்கையர்களை அவுஸ்திரேலியா குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களம் பப்புவா நியூகினியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

 இவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்காக விமானம் ஒன்றில் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார், குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களத்தின் ஊழியர்கள், மருத்துவ சேவகர்கள் ஆகியோர் நேற்று கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றனர்.

 22 இலங்கையர்களும் இன்று பப்புவா நியூகினியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

 புகலிட கோரிக்கையாளர்களான இவர்கள் அங்கு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட உள்ளதுடன், நியூகினியா அரசாங்கம் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளில் ஆஸி. சென்ற 22 இலங்கையர் பப்புவா நியூகினியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்! Reviewed by Admin on September 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.