அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு பாரிய வரவேற்பு(படங்கள் )

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி வெற்ற வேட்பாளர்கள் மூவருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பாரிய வரேற்பலிக்கப்பட்டது.

-வெற்றி பெற்ற சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ் மற்றும் வைத்தியகலாநிதி ஜீ.குனசீலன் ஆகிய இருவருக்கும் மன்னாரிலும்  சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா விற்கு பேசாலையிலும் நேற்று மாலை பாரிய வரவேற்பலிக்கப்பட்டது.

-ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வெற்றி பெற்ற மாகாண சகை உறுப்பினர்களுக்கு மாலை அணிவித்து றெவறிக்கொண்டாட்டத்தில் ஈடு;பட்டனர்.வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஒவவ்வெரு கிராமங்களுக்கும் சென்று ஆதரித்து வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.இதன் போது பல ஆயிரக்கணக்காண ஆதரவாளர்கள்
ஒன்று திரண்டிருந்தனர்.

அதன்போது பிறிமொஸ் சிராய்வா (சட்டதரணி) அவர்களினால் தந்தை செல்வா அவர்களின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்படடு மஞ்சல் தண்ணீரினால் மங்கள அபிசேகம் செய்யப்படுவதை படங்களில் காணலாம்.




(மன்னார் நிருபர்)
(23-09-2013)

















மன்னாரில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு பாரிய வரவேற்பு(படங்கள் ) Reviewed by NEWMANNAR on September 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.