தலைமைத்துவத்தை பங்களாதேஷ் இலங்கைக்கு கையளிப்பு
ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதிகளகத்தில் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி நடந்த கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.
ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்த வேலையாட்களின் முகாமைத்துவம் பற்றிய பிராந்திய ஆலோசனை செயன்முறையே கொழும்பு செயன்முறை ஆகும்.
இந்த குழுவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தியா,இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த அமைப்பு மனிலா, பாலி, டாக்கா ஆகிய நாடுகளில் முறையே 2004, 2005, 2011, ஆகிய ஆண்டுகளில் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியுள்ளது.
ஜெனீவாவிலுள்ள சர்வதேச புலம்பெயர் அமைப்பின் தலைமையகத்தில் கொழும்பு செயன்முறையின் செயலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க
தலைமைத்துவத்தை பங்களாதேஷ் இலங்கைக்கு கையளிப்பு
Reviewed by Author
on
October 29, 2013
Rating:
(4).jpg)
No comments:
Post a Comment