பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயதாள்கள் நடைமுறைக்கு
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு பொதுநலவாய அமைப்பின் இலட்ச்சினையுடனான 500 ரூபா நாணய தாள்களை வெளியிடும் முயற்சியில் இலங்கை மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது.
குறித்த 500 ரூபா நாணயத்தாள்களை எதிர்வரும் 15ம் திகதி முதல் நடைமுறைக்கு விட ததிட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 500 ரூபா பெறுமதியான சுமார் 50 லட்சம் நாணய தாள்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயதாள்கள் நடைமுறைக்கு
Reviewed by NEWMANNAR
on
November 06, 2013
Rating:

No comments:
Post a Comment