தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் மன்னார் இணையத்தின் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
ஐப்பசி மாதம்
அமரபக்க அமாவாசையில்
நரகாசுரனை
வதம் செய்த
நன்நாளாம்
தீபாவளியில்
இந்துக்கள் எல்லாம்
ஏழை பணக்கார பேதமின்றி
புத்தாடை அணிந்து
புதுப் பொலிவு கொண்டு
வந்தோரை வரவேற்று
உண்டி கொடுத்து உபசரித்து
கொண்டாடும் இனிய நாளே
இத்தீபத் திருநாளாகும்...
இத் தீபத் திருநாளில் பல கஷ்டங்களின் மத்தியில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்வு கிட்ட இறைவனை வேண்டி நிற்கின்றோம் .அனைவருக்கும் மன்னார் இணையத்தின் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் மன்னார் இணையத்தின் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:

No comments:
Post a Comment