அருள் மிகு திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் சூரன் போர் நிகழ்வு -படங்கள்
சூரன் போர் நிகழ்வு நேற்று மாலை மன்னார் அருள் மிகு திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான இறைபக்தர்கள் இறைவழிபாடுகளில் பங்குபற்றினார்கள்
இதனை திருக்கேதீஸ்வர கோவில் சிவாச்சாரியார் பாலசுப்பிமணியம் மற்றும் திருக்கேதிஸ்வர கோவில் பிரதம குரு கருணானந்த குருக்கள் நடத்தியிருந்தனர்.
ஏழாம் நாள் குமரன் ஆலயங்களில் சூரன் போர் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் . இதை ஒட்டி அருள் மிகு திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் சூரன் போர் நிகழ்வுகள் வெகு விமர்சையாக நேற்று மாலை நடைபெற்றது.
அருள் மிகு திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் சூரன் போர் நிகழ்வு -படங்கள்
Reviewed by Author
on
November 09, 2013
Rating:
No comments:
Post a Comment