காசியப்பன் காலத்து புராதன பொருள் சீகிரியாவிலிருந்து கண்டெடுப்பு
இந்த பாத்திரத்தின் நிறை 20 கிலோ கிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுவதும் மண்ணினால் செய்யப்பட்ட நீளமான மட் பாத்திரம் கண்டெடுக்கப்படுவது இதுவே முதற் தடவை என தெரிவிக்கப்படுகிறது.
காசியப்பன் காலத்து புராதன பொருள் சீகிரியாவிலிருந்து கண்டெடுப்பு
Reviewed by Author
on
November 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment