அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவின் பல ஆலயங்களுக்கும் அமைச்சரினால் நிதி ஒதுக்கீடு

கைத்தொழில் மற்றும் வாணிப அமச்சருமான றிசாட்பதியுதினால்; பல இந்து ஆலயங்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. 

 வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்றுஇடம்பெற்ற இந் நிகழ்வில் நிதியுதவிகள் மற்றும்; ஒலி பொருக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

 மேற்படி நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எச் எம் மொய்தின், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமச்சருமான றிசாட்பதியுதினின் இணைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.




வவுனியாவின் பல ஆலயங்களுக்கும் அமைச்சரினால் நிதி ஒதுக்கீடு Reviewed by Admin on December 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.