அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் நாளையும் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு.

இன்றும் நாளையும் இந்த துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது . 

 தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவை முன்னிட்டு இலங்கையிலும் இரண்டு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது .

 இதனடிப்படையில் மேற்படி இரண்டு தினங்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடும்படி திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது .
இன்றும் நாளையும் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு. Reviewed by NEWMANNAR on December 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.