இன்றும் நாளையும் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு.
இன்றும் நாளையும் இந்த துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்க தகவல்
திணைக்களம் தெரிவித்துள்ளது .
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவை முன்னிட்டு இலங்கையிலும் இரண்டு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது .
இதனடிப்படையில் மேற்படி இரண்டு தினங்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடும்படி திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது .
இன்றும் நாளையும் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment