அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நெல்சன் மண்டேலாவிற்கு நினைவு அஞ்சலி -படங்கள்

மறைந்;த தென்னாபிரிக்க நாட்டின் முன்னால் ஜானாதிபதி நெல்சன் மண்டேலாவின் நினைவு அஞ்சலி நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற  குறித்த அஞ்சலி நிகழ்வில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்இஉபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்இ நகர சபை உறுப்பினர் ரெட்னசிங்கம் குமரேஸ்இ மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ்இமாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.சௌந்தர நாயகம்இமன்னார் மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மக்கள் காதர் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி உரை ஆற்றினர்.

இதன் போது தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) மாவட்ட பொறுப்பாளர் இராசேந்திரம் பற்றிக் வினோ உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.




































மன்னாரில் நெல்சன் மண்டேலாவிற்கு நினைவு அஞ்சலி -படங்கள் Reviewed by Author on December 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.