இந்திய மீனவர்கள் 110 பேர் முல்லைத்தீவில் கைது
கைது செய்யப்பட்ட இவர்கள் திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு படகுகளுடன் நேற்று புதன்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் மீதான விசாரணை முடிவடைந்ததும் திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்கள் 110 பேர் முல்லைத்தீவில் கைது
Reviewed by Author
on
December 12, 2013
Rating:
Reviewed by Author
on
December 12, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment