அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 110 பேர் முல்லைத்தீவில் கைது

முல்லைத்திவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து 15 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 110 பேரை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு படகுகளுடன் நேற்று  புதன்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மீதான விசாரணை முடிவடைந்ததும் திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்திய மீனவர்கள் 110 பேர் முல்லைத்தீவில் கைது Reviewed by Author on December 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.