அண்மைய செய்திகள்

recent
-

சிறை அதிகாரிகள் 450 பேருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 2014ம் வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பணியாற்றும் 450 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்கள் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பணி அவசியம் கருதியும் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள அனைத்து தர அதிகாரிகளும் இந்த இடமாற்றத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சிறை அதிகாரிகள் 450 பேருக்கு இடமாற்றம் Reviewed by Author on December 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.