பிரதமர் அலுவலகம் முன்பாக பதற்றம்

இதன்போது, காயமடைந்த பௌத்த தேரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தி.மு.ஜயரட்னவை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு கோரி சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த தேரர்கள் , இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் அலுவலகம் முன்பாக பதற்றம்
Reviewed by Author
on
January 08, 2014
Rating:

No comments:
Post a Comment