இந்திய மீனவர்கள் 10 பேர் விடுதலை
மன்னார், தாழ்வுபாடு கடலில் மீன்பிடித்துகொண்டிருந்த போது கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச்சேர்ந்த 10 மீனவர்களும் மன்னார் நீதிமன்ற நீதவான் அனந்தி கனகரட்னத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இரண்டு இழுவைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு இழுவைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மீனவர்கள் 10 பேர் விடுதலை
Reviewed by Author
on
January 18, 2014
Rating:

No comments:
Post a Comment