தமிழக-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
.jpg)
இதனால், இலங்கை - தமிழக மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஜனவரி 27 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளை தேர்வு செய்ய மத்திய அரசிடம் இலங்கை கால அவகாசம் கோரியது.
இலங்கை அரசின் வேண்டுகோள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது இதையடுத்தே இலங்கை-தமிழக மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
Reviewed by Author
on
January 19, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment