வவுனியா - கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் நேற்று இரவு மோதுண்டு இந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது பகலகம பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனை இன்று (01) இடம்பெறவுள்ளது.
வவுனியா - கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி
Reviewed by Anonymous
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment