100 கோடி ரூபா பெறுமதியான ரோஸ் வூட் மரக்குற்றிகள் அடங்கிய கொள்கலன்கள் மீட்பு
கிழக்காபிரிக்காவிலிருந்து இலங்கையூடாக மத்திய கிழக்கிற்கு கொண்டு செல்லவிருந்த 100 கோடி ரூபா பெறுமதியான ரோஸ் வூட் மர குற்றிகளை சுங்கப்பிரிவினர் கைப்பற்றயுள்ளனர்.
இவ்வாறு கொண்டு செல்லவிருந்த 420 மெட்ரிக் தொன் ரோஸ் வூட் மரக்குற்றிகள் அடங்கிய 28 கொள்கலன்களை ஊருகொடவத்த களஞ்சியத்திலிருந்து சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
100 கோடி ரூபா பெறுமதியான ரோஸ் வூட் மரக்குற்றிகள் அடங்கிய கொள்கலன்கள் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
April 02, 2014
Rating:
No comments:
Post a Comment