அண்மைய செய்திகள்

  
-

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்

2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 விடைதாள்கள் திருத்தும் முதலாம் கட்டப் பணிகள் நாளை முதல் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையும் ,இரண்டாம் கட்டப் பணிகள் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on August 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.