அண்மைய செய்திகள்

recent
-

இத்தாலியின் கடலில் மூழ்கி இரு இலங்கையர்கள் பலி

இத்தாலியின் கேப்பாசி கடலில் குளித்துக்கொண்டிருந்த மூழ்கி இரு இலங்கையர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குறித்த சம்பவத்தில் 44 வயது மற்றும் 38 வயதுடைய நபர்களே உயிரிழந்தவர்களாவர். 

 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இத்தாலி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலியின் கடலில் மூழ்கி இரு இலங்கையர்கள் பலி Reviewed by NEWMANNAR on August 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.