ஊவா மாகாண சபைக்கு, தமிழர்கள் நால்வர் தெரிவு
நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து செந்தில் தொண்டமான்( 31,858 வாக்குகள்), ஆறுமுகம் கணேசமூர்த்தி (19,262வாக்குகள்) வடிவேல் சுரேஸ் (21,967 வாக்குகள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேலாயுதம் ருத்ரதீபன்(30,457 வாக்குகள்) ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாண சபைக்கு, தமிழர்கள் நால்வர் தெரிவு
Reviewed by NEWMANNAR
on
September 22, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 22, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment