8 கிலோகிராம் கஞ்சாவுடன் அறுவர் கைது
இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஒரே குடும்பத்தை சேரந்த நால்வர் உட்பட 6 இலங்கையர்களை தமிழ்நாடு தங்கச்சிமடம் பிரதேசத்திற்கு அருகில் வைத்து கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆறு பேரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள், சனிக்கிழமை(11) செய்தி வெளியிட்டுள்ளன.
8 கிலோகிராம் கஞ்சாவுடன் அறுவர் கைது
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment