அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை மிரட்டல்-Photos

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


இன்று திங்கட்கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டுள்ளன. ‘இவர்கள் புலிகளை உருவாக்குகிறார்கள்’ ,


‘இவர்களைச் சுடுவோம்’, ‘மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்’ என்று கொச்சைத் தமிழில் எழுதப்பட்டு 4 மாணவர்களது பெயர்களும் குறிப்பிடப்பட்டு இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


நிவாஸ், தமிழ்ச்செல்வன், ஐங்கரன், பிரிட்டோ ஆகியோரின் பெயர்களே குறிப்பிடப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.




யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை மிரட்டல்-Photos Reviewed by NEWMANNAR on November 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.