அவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை
அவுஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் 18 மாதம் முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் ஆவர்.
மேலும் இதில் 7 குழந்தைகளின் தாயான 30 வயது பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர படுகொலையை நிகழ்த்தியவர்கள் யார் என்பது குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் தீவிர விசாரிணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை
Reviewed by NEWMANNAR
on
December 20, 2014
Rating:

No comments:
Post a Comment