அன்ரனோவ் விமான விபத்து! சிகிச்சை பெற்று வந்த விமானப் படை வீரரும் மரணம்
கடந்த வெள்ளிக்கிழமை அத்துருகிரிய பகுதியில் அன்ரனோவ் ஏ-32 விமானம் வீழ்ந்தபோது காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த விமானப்படை வீரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் நேற்று இரவு உயிரிழந்தததாக கொழும்பு தேசிய வைத்தியாலை தரப்பு தெரிவித்துள்ளது.
இவர், கடும் எரிகாயங்களுடன் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கட்டுநாயக்கவில் இருந்து ரத்மலானைக்கு செல்லும் வழியில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது.
இதன்போது விமானத்தில் இருந்த நான்கு விமானப்படை வீரர்கள் அதேஇடத்தில் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்தி- அத்துருகிரியவில் இன்று காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம் - விபத்தில் பலியான விமானிகளின் விபரங்கள்
அன்ரனோவ் விமான விபத்து! சிகிச்சை பெற்று வந்த விமானப் படை வீரரும் மரணம்
Reviewed by NEWMANNAR
on
December 19, 2014
Rating:

No comments:
Post a Comment