அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் உயிருடன் கரையொதுங்கிய டொல்பின்


மட்டக்களப்பு – சந்திவெளி, பாலையடித்தோணா பிரதேச கடற்பகுதியில் உயிருடன் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

சுமார் 5 அடி நீளமான டொல்பின் நேற்று கரையொதுங்கியுள்ளது.

சிறிது நேரத்தின் பின்னர் மீனவர்கள் டொல்பினை கடலுக்குள் விட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

கரையொதுங்கிய டொல்பினின் உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டதுடன், கடலில் நீந்த முடியாது தத்தளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உயிருடன் கரையொதுங்கிய டொல்பின் Reviewed by NEWMANNAR on December 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.