அண்மைய செய்திகள்

recent
-

புத்தளம் தில்லையடி அல்-தித்தா கிராமம் வெள்ள நீரில் மூழ்கின.Photos

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் புத்தளம் பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு தில்லையடி அல்-தித்தா கிராமத்தில் 1ம்,2ம்,3ம்,4ம் ஓழுங்கைகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 8- 9- 10-ம் ஒழுங்கைகளில் ஆற்றுக்கு அருகில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.





புத்தளம் தில்லையடி அல்-தித்தா கிராமம் வெள்ள நீரில் மூழ்கின.Photos Reviewed by NEWMANNAR on December 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.