அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற எதிர்பார்ப்பில் சுதந்திரதினத்தில் பங்கேற்றேன் – இரா.சம்பந்தன்


புதிய சூழலில் தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற எதிர்பார்பிலும், தாங்களும் இந்த நாட்டின் பங்காளிகள் என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் இம்முறை சுதந்திரன நிகழ்வில் பங்கேற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கலந்துகொண்டமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற எதிர்பார்ப்பில் சுதந்திரதினத்தில் பங்கேற்றேன் – இரா.சம்பந்தன் Reviewed by NEWMANNAR on February 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.