அண்மைய செய்திகள்

  
-

தனிநபர் (செபமாலை ஏசியாலின்)ஒருவரால் கட்டப்பட்ட சூசையப்பர் ஆலயம் -கணேஸ்குடியிருப்பு-Photos



முழங்காவில் கரியாலை நாகபடுவான் கணேஸ் குடியிருப்பில் தனிநபர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. சூசையப்பர் ஆலயம். யுத்ததிற்கு பின் இவ்விடத்தில் முதலே இருந்த சூசையப்பர் சுருவத்தினை பங்குத்தந்தை மரியதாஸ் அவர்கள் சிறு கொட்டில் அமைத்து பராமரித்து வந்தவேளையில் அப்பிரதேசத்தினைச்சேர்ந்த செபமாலை என்பவர் தனது அவுஸ்ரேலியாப்பயணம் நல்ல வழியில் அமைந்தால் தானே தனது சொந்தச் செலவில் ஆலயம் அமைப்பேன் என சூசையப்பரிடம் வேண்டியுள்ளார்.

. அவரோடு சென்றவர்களில் அவர் வேண்டியபடியே அவருக்கு எந்தவிதப்பரச்சினையும் இல்லாமல் அகதி அந்தஸ்த்து கிடைத்ததோடு வேலையும் கிடைத்துள்ளது. தான் வேண்டிய படியே தனது சொந்தச்செலவில் ஆலயத்தினை கட்டிமுடித்து 22-03-2015 அன்று பங்குத்தந்தை மரியதாஸ் அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு திருவிழா நடைபெற்றது.






மேலும் படங்களை பார்க்க 
http://photos.newmannar.com/2015/04/Mannar.html











































<
தனிநபர் (செபமாலை ஏசியாலின்)ஒருவரால் கட்டப்பட்ட சூசையப்பர் ஆலயம் -கணேஸ்குடியிருப்பு-Photos Reviewed by NEWMANNAR on April 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.