அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்தவை சந்தித்த மைத்திரி வெளியேறினார்..!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையேயான சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதில் குறுகிய நேரம் இடம்பெற்றுதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளார். இச்சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என இன்னும் தெரியவரவில்லை. இச்சந்திப்பின் போது சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பும் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதி ஊடகம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவை சந்தித்த மைத்திரி வெளியேறினார்..! Reviewed by Author on May 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.