அண்மைய செய்திகள்

recent
-

கண்­டியில் கடும் மழை 166 பேர் பாதிப்பு


மலை­ய­கத்தைப் பாதித்­துள்ள சீரற்ற கால­நி­லையை அடுத்து பெய்­து­வரும் கடும் மழை கார­ண­மாக கண்டி மாவட்­டத்தில் பாத்­த­தும்­பறை மற்றும் கங்­க­வட்ட கோரள பிர­தேச செய­லக பிரி­வு­களில் 32 குடும்­பங்­களை சேர்ந்த 166 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் நேற்று திங்­கட்­கி­ழமை விடுத்­துள்ள அறிக்­கையின் படி, ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக பாத்­த­தும்­பறை பிர­தேச செய­லக பிரிவில் இரண்டு குடும்­பங்­களை சேர்ந்த ஆறு பேரும், கங்­க­வட்ட கோரளை பிர­தேச செய­லக பிரிவில் 30 குடும்­பங்­களை சேர்ந்த 160 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
கண்­டியில் கடும் மழை 166 பேர் பாதிப்பு Reviewed by Author on May 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.