தாய்லாந்திற்கு வல்லப்பட்டை கொண்டு செல்ல முயன்றவர் கைது
இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு சட்டவிரோதமாக வல்லப்பட்டைகளை கொண்டு செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே சம்பவத்தில கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியான 10 கிலோகிராம் வல்லப்பட்டைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்லாந்திற்கு வல்லப்பட்டை கொண்டு செல்ல முயன்றவர் கைது
Reviewed by Author
on
May 20, 2015
Rating:
Reviewed by Author
on
May 20, 2015
Rating:

No comments:
Post a Comment