அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்


சிலாபம் - கொஸ்வத்தை, மேல் கொட்டராமுல்ல பகுதியில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் போது ஒரு வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், தாயும் 7 வயதுடைய மகனும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் Reviewed by NEWMANNAR on May 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.