அண்மைய செய்திகள்

recent
-

19ஆவது திருத்தச் சட்டத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்


அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உத்தியோபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் எதிர்கட்சி முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் உட்சேர்க்கப்பட்டதன் பின்னரே சபாநாயகர் இன்று காலை கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
19ஆவது திருத்தச் சட்டத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் Reviewed by Author on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.