அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்­டத்தைச் சேர்ந்த ஆசி­ரியர் நிய­மனம் கோரி மகஜர் கைய­ளிப்பு


மன்னார் மாவட்­டத்தைச் சேர்ந்த மனைப்­பொ­ரு­ளியல் பட்­ட­தா­ரிகள் 14பேர், தங்­க­ளுக்­கான ஆசி­ரியர் நிய­ம­னத்தை வழங்­கக்­கோரி வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னிடம் மக­ஜ­ரொன்றைக் கைய­ளித்­தனர்.

வட­மா­காண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடை­பெ­று­கையில், அங்கு வருகை தந்த முத­ல­மைச்­ச­ரி­டமே இவர்கள் தங்­க­ளது கோரிக்கை அடங்­கிய மக­ஜரை கைய­ளித்­தனர். கலைப்­பீ­டத்தில் மனைப் பொரு­ளி­யலை சிறப்புப் பாட­மாகக் கற்று, கடந்த 2012ஆம் ஆண்டு வெளியே­றி­ய­வர்­களே இவ்வாறு மகஜர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்­டத்தைச் சேர்ந்த ஆசி­ரியர் நிய­மனம் கோரி மகஜர் கைய­ளிப்பு Reviewed by NEWMANNAR on May 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.