நாகபாம்பு சின்னத்தில் போட்டியிடும் பொதுபலசேனா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுபலசேனா நாகபாம்பு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலாநிதி டிலாங்க விதானகே மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுபலசேனா புதிய கட்சியான பொதுஜனபெரமுன என்ற கட்சியில் போட்டியிடவுள்ளது. இக்கட்சியின் சின்னம் பேனை ஆகும். இச் சின்னத்தை மாற்றி தமக்கு நாகபாம்பு சின்னத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் டிலாங்க விதானகே கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகபாம்பு சின்னத்தில் போட்டியிடும் பொதுபலசேனா
Reviewed by Author
on
June 29, 2015
Rating:

No comments:
Post a Comment