அண்மைய செய்திகள்

recent
-

கோணேஸ்வரர் கோவிலை தரிசித்த ஜனாதிபதி


திருகோணமலை கடற்படை தளத்தின் புதிய இரண்டு மாடிக் கட்டிட அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் செய்தார்.

இதன் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலுக்கு விஜயம் செய்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

தலைமை குருக்கள் அவர்களினால் விஷேட சமய வழிபாடுகள் செய்து ஜனாதிபதி ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஜெயந்தி சிறிசேனவும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.





கோணேஸ்வரர் கோவிலை தரிசித்த ஜனாதிபதி Reviewed by NEWMANNAR on June 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.