அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது



தலைமன்னார் பிரதேசத்தில் போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 7 கிலோ 650 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் இருவருமே மன்னாரை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் இருந்து இந்த போதைப் பொருட்கள் கொண்டுவரப்ப்பட்டிருக்கலாம்  என்று தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னாரில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது Reviewed by NEWMANNAR on June 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.