அண்மைய செய்திகள்

recent
-

உலகை வெல்லும் கிரீடா சக்தி - 2015




இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழி நடாத்தப்படும் உலகை வெல்லும் கிரீடா சக்தி விளையாட்டு திட்டத்தில் பயிற்சிபெற்று வருகின்ற மாவட்ட ரீதியான மெய்வல்லுனர் வீர ,வீராங்கனைகளுக்கிடையில் 30.07.2015 ம் திகதி கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டத்திடலில் நடைபெற்ற தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது மாவட்ட கிரீடா சக்தி மெய்வல்லுனர் வீர ,வீராங்கனைகள் பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள்.

 அவர்கள் அனைவரையும் மாவட்ட செயலகம் சார்பாகவும் மாவட்ட மக்கள் சார்பாக பாராட்டி வாழத்துகின்றோம். அவர்களை பயிற்றுவித்த மாவட்ட கிரீடா சக்தி பயிற்றுனர்கள் மற்றும் உரிய பாடசாலை பயிற்றுனர்கள், பாடசாலை அதிபர்கள் அணைவரைக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றிபெற்றோர் விபரம்

R.Rehoshan lembert.

 P.Navinraj

Age un 19. Age Un 17
100M 2nd place High Jump
200m 2nd Place 3rd Place
400m hurdle 3rd Place Mn/St .Xaviours N.S
Mn/ Arippu RCTMS –Arippu Mannar


J. Rojan fernado S.PRIYATHARSON Age un17. Age Un 19 800m 2nd Place Javevelin – 4th Place
Arippu RCTMS Mn/Ilakadipiddy RCTMS
Arippu Illakaidpidy
A. VinifredJasmitha S.Priyatharsini
Age - 19. Age Un 17
Long jump 3rd Place 100 M 3rd Place
Triple jump 3rd Place Mn/Gowri Ambal
Mn/Murungan M.V GTMS,
Murungan Thirukethiswaram


மாவட்ட கிரீடா சக்தி மெய்வல்லுனர் வீர ,வீராங்கனைகள் பல வெற்றிகளை பெறுவதற்கு காரணகர்த்தவாக செயற்பட்ட பயிற்றுனர்களான திருP.து.கிளிற்றஸ் விளையாட்டு அதிகாரி மற்றும் திரு.அகஸ்ரின் உடற்கல்வி ஆசிரியர்,திருமதி கொலின்றா டயஸ் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை பாராட்டுவதுடன், உரிய பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாரட்டுகின்றோம். இப்பயிற்சி குழாமில் பங்குபெறுகின்ற சகல பிள்ளைகளுக்கும், பயிற்றுனர்களுக்கும் மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு விளையாட்டுதுறை அமைச்சினால் மாவட்ட செயலகத்தினூடாக வழங்கப்பட்டுவருகின்றது. 

மாவட்டத்தின் விiளாட்டுத்துறையின் செயற்பாடுகளில் ஊக்குவிக்கும் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர். வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் அணைவருக்கம் இப்பெறுபேறுகள் மேலும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என நம்புகின்றோம். அண்மையில் அரிப்பு பாடசாலை மாணவர்களுக்கு முசலி பிரதேச செயளாலர் திரு கேதிஸ்வரன் அவர்கள் பாதணிகள் வழங்கி ஊக்குவித்தமையினை அம்மாணவர்கள் நினைவோடு நன்றிகூறினார்கள்.

மாவட்ட விளையாட்டு இணைப்பு அதிகாரி, மாவட்ட செயலகம் ,மன்னார்
உலகை வெல்லும் கிரீடா சக்தி - 2015 Reviewed by NEWMANNAR on August 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.