அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டத்தைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி...


வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

வன்னி மாவட்டம் – மன்னார்  தொகுதி

தமிழரசுக் கட்சி –  27,096 -58.18%

ஐதேக –  12,738 – 27.35%

முஸ்லி்ம் காங்கிரஸ் – 2,826  – 6.07%

ஐ.ம.சு.மு-  2,596 – 5.57%

வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி

தமிழரசுக் கட்சி –  27,269 – 70.87%

ஐதேக –  6,244 -16.23%

ஐ.ம.சு.மு- 2,582 – 6.71%

வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி

தமிழரசுக் கட்சி – 31,836 – 48.06%

ஐ.ம.சு.மு- 14,402 – 21.74%

ஐதேக –  14,380 – 21.71%

வன்னி மாவட்டம் – இடம்பெயர்ந்தோர்
ஐதேக –   4,707 – 66.43%

முஸ்லி்ம் காங்கிரஸ் –  1,717 – 24.23%

ஐ.ம.சு.மு-  615 – 8.68%

வன்னியை தமிழரசுக்கட்சி கைப்பற்றியது

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 89,886                        ஆசனங்கள்- 4

ஐக்கிய தேசியக் கட்சி – 39,513                                  ஆசனங்கள்- 1

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –20,965       ஆசனங்கள்- 1

வன்னி மாவட்டத்தைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி... Reviewed by Author on August 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.