அண்மைய செய்திகள்

recent
-

மகாத்மா காந்தி புலமைப் பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு....


இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தி யடைந்த மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் மகாத்மா காந்தி புலமைப் பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலமைப் பரிசில் வழங்கி வைப்பதையும், அருகில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை. கே. சிங்ஹா நிற்பதையும் படத்தில் காணலாம்.
மகாத்மா காந்தி புலமைப் பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு.... Reviewed by Author on August 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.