இந்தியா செல்கிறார் தரிந்து கௌஷல்...
இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷல் பந்துவீச்சு சோதனைக்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முறையற்ற விதத்தில் பந்து வீசியதாக தரிந்து கௌஷல் மீது போட்டி நடுவர்கள் முறைப்பாடு செய்தனர்.
இதையடுத்து தரிந்து கௌஷலின் பந்துவீச்சு முறையயை சோதனை செய்யவேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தரிந்து கௌஷலின் பந்துவீச்சு முறை பரிசோதனை எதிர்வரும் 13 ஆம் திகதி சென்னையிலுள்ள ராமசந்திரா பல்கலைக்கழகத்தில் பந்துவீச்சு பரிசோதனை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா செல்கிறார் தரிந்து கௌஷல்...
Reviewed by Author
on
September 07, 2015
Rating:

No comments:
Post a Comment