160 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிப்பு...
தேசிய சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வில் இலங்கையில் 161 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்நோயினால் 52 மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் மற்றும் இந்நோய் இளையோரிடமே அதிகரித்து வருகின்றது என எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வின் இயக்குனர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.
160 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிப்பு...
Reviewed by Author
on
November 17, 2015
Rating:
Reviewed by Author
on
November 17, 2015
Rating:

No comments:
Post a Comment