மன்னார் செல்வநகர் மக்களுக்கு வை.எம்.சி.ஏ அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள்…..
மன்னார் பிரதேச செயலகமும் வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிப சங்கம்) அமைப்பினரும் இணைந்து மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வில் முதற்கட்டமாக இன்று காலை 11 மணியளவில் செல்வநகர்மக்களுக்கான 1400 ரூபா பெறுமதியான உலர்உணவுப்பொதியினை 150 குடும்பங்களுக்கு கிராம அலுவலகர்பிரிவில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிப சங்கம்)அமைப்பினரின் நிதிப்பங்களிப்போடு பிரதேசசெயலகத்தின் ஆதரவுடன் இந்நிகழ்வு நடைபெற்றது..
நிகழ்விற்கு வருகைதந்தவர்களாக….
கே.எஸ்.வசந்த குமார் பிரதேச செயலாளர் மன்னார்
சி.ஏ.சந்திரையா முன்னைனாள் பிரதேச செயலாளர்
எஸ்.ஏ.ராதா பெர்ணான்டோ கிராம அலுவலர் நிர்வாகம்
திரு.யூட்பிகிராடோ தலைவர் வை.எம்.சி.ஏ
ஏ.எஸ்.ரொபின்சன் குமார் நிர்வாக உத்தியோகத்தர் வை.எம்.சி.ஏ
எம்.நித்தியராஐ; கிராம அலுவலர் செல்வநகர்
இவர்கள் ஊடாக மக்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது….
மன்னார் செல்வநகர் மக்களுக்கு வை.எம்.சி.ஏ அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள்…..
Reviewed by Author
on
November 28, 2015
Rating:
No comments:
Post a Comment