மன்னாரில் தேசிய கபடிப்போட்டி ஆரம்பம்.-Phots
மன்னாரில் 41வது மாபெரும் தேசிய விளையாட்டு விழா -2015
கபடிப்போட்டியானது ஆண்கள்-பெண்கள் என இருபிரிவினராக சகல மாகாணங்களையும் பிரதிநிதிப்படுத்தி வீரவீராங்களைகள் மன்னாரில் மூகாமிட்டுள்ளனர். 28-11-2015---30-11-2015 மூன்று நாள் நிகழ்வின் முதல் நாள் நிகழ்வாக இன்று காலை 9-00 மணியளவில் பாரம்பரிய நடனங்களுடன் விருந்தினர்கள் விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டு அதிகாரிகள் அனைவரும் வரவேற்கப்பட்டு பொது விளையாட்டு உள்ளக அரங்கின் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக-----
எம்.வை.எஸ்.தேசப்பிரிய அரசாங்க அதிபர் மன்னார்
அ.ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர் மன்னார்
இ.இரவீந்திரன் செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு.வடமாகாணம்
S.E.R.T.S.P பண்டார மேலதிக செயலாளர் விளையாட்டுத்துறை அமைச்சு
ஐ.பி.விஐயரெத்தின இயக்குநர் விளையாட்டு திணைக்களம் கொழும்பு
ஏஸ்.எம்.ராஐரணசிங்க இயக்குநர் விளையாட்டுத்திணைக்களம் வடமாகாணம் இவர்களோடு
......ஏனைய விளையாட்டுதுறைசார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் வீரவீராங்கணைகள் பயிற்றுனர்கள் நடுவர்கள் ஏற்பாட்டுக்குழுவினர் மாணவமாணவிகள் பொதுநிலையினர் என ஆனைவரும் கலந்து சிறப்பித்துக்கொண்டு இருக்கின்றனர்
மாவட்டசெயலகத்தினதும் மாகாணவிளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஒழுங்கமைப்புடன் மன்னார் பொது(உள்ளக)விளையாட்டரங்கில் நடைபெறுகிறது
மன்னாரில் தேசிய கபடிப்போட்டி ஆரம்பம்.-Phots
Reviewed by Author
on
November 28, 2015
Rating:
No comments:
Post a Comment