தமிழருக்கு இதுவொன்றும் புதிதல்ல வெறும் ஏமாற்றமே மிஞ்சியது – செல்வம் அடைக்கல நாதன்
வரவு செலவுத் திட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு ஏமாற்றத்தினையே அளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளு மன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார்.
குறித்த வரவு செலவுத் திட்டமானது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் நிறைவில்,எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த வரவு செலவுத் திட்டமானது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் நிறைவில்,எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழருக்கு இதுவொன்றும் புதிதல்ல வெறும் ஏமாற்றமே மிஞ்சியது – செல்வம் அடைக்கல நாதன்
Reviewed by NEWMANNAR
on
November 21, 2015
Rating:
No comments:
Post a Comment