அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடி அ.த.க.பாடசாலையில்;….04-12-2015


மன்னார் கள்ளியடி அ.த.க.பாடசாலையில்  04-12-2015 ஆண்டுக்காண ஒளிவிழா (கிறிஸ்மஸ் நிகழ்வு) அதிபர் சே.அஜித்.ருக்ஷன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது….

இந்நிகழ்வானது காலை 9-00 மணியளவில் விருந்தினர்கள் வரவேற்புடன் கத்தாளம் பிட்டி பங்குத்தந்தை அருட்பணி ரஜனிகாந் அவர்களாள் ஒளிவிழா சிறப்பு திருப்பலியுடன் மாணவ மாணவிகளின் கலைநிகழ்வுகள் நடனங்களுடன் பெற்றோர் பழைய மாணவர்களின் பாடல் ஆடல் இசைநாடகம் என்பன கிறிஸ்த்துவின் பிறப்பினை சமூதாயத்திற்கு தேவையான சமாதானம் -சமத்துவம்- அன்புடனான ஒற்றுமையான வாழ்வு என்ற கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்ததது…

இந்நிகழ்விற்கு....

பிரதம விருந்தினராக…
திரு.வே.உதயன் இயக்குனர் துரையம்மா அன்பகம்

கௌரவ விருந்தினராக…
திரு.அ.மா.பஞ்சலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர் மன்-கள்ளியடி.அ.த.க.பாடசாலை.

சிறப்பு விருந்தினர்களாக…

திரு.வை.கஜேந்திரன்  நியூ மன்னார் இணையம்

துரையம்மா அங்கத்தவர்களான--- திருமதி.ம.ஜெந்தி
                                                                        திரு.செல்வம் மகேந்திரன்
                                                                        திரு.ரொபட் ராஜன்
இவர்களோடு மாணவ மாணவிகள் பழையமாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் பொதுநிலையினர் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
                             “உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்”


















மன்னார் கள்ளியடி அ.த.க.பாடசாலையில்;….04-12-2015 Reviewed by Author on December 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.