அண்மைய செய்திகள்

recent
-

பள்ளிமுனையில் குடிகொண்டிருக்கும் புனித லூசியா அன்னையின்-----


மன்னார் பள்ளிமுனையில் குடிகொண்டிருக்கும் புனித லூசியா அன்னையின் ஆலயத்திருவிழா இன்று 04-12-2015 மாலை 05-35 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்றிலிருந்து தொடர்ச்சியாக 9 நாட்கள் நோவினா மாலை ஆராதனைகள் திருப்பலிகள் நற்கருணை எழுந்தேற்றம் நடைபெறும் அன்னையின் அருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்ள இணைந்துகொள்வோம்.








பள்ளிமுனையில் குடிகொண்டிருக்கும் புனித லூசியா அன்னையின்----- Reviewed by Author on December 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.