பள்ளிமுனையில் குடிகொண்டிருக்கும் புனித லூசியா அன்னையின்-----

மன்னார் பள்ளிமுனையில் குடிகொண்டிருக்கும் புனித லூசியா அன்னையின் ஆலயத்திருவிழா இன்று 04-12-2015 மாலை 05-35 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்றிலிருந்து தொடர்ச்சியாக 9 நாட்கள் நோவினா மாலை ஆராதனைகள் திருப்பலிகள் நற்கருணை எழுந்தேற்றம் நடைபெறும் அன்னையின் அருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்ள இணைந்துகொள்வோம்.
பள்ளிமுனையில் குடிகொண்டிருக்கும் புனித லூசியா அன்னையின்-----
Reviewed by Author
on
December 04, 2015
Rating:

No comments:
Post a Comment