அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வடக்கு தெற்கு உறவு ....


மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வடக்கு தெற்கு உறவு பரிவர்த்தனை வைபவம் இன்று 15- 12 -  2015 செவ்வாய்க்கிழமை காலை  மன்னார் மாவட்ட செயலகத்தில் ஜெய்க்கா மண்டபத்தில் ஆரம்பமானது.

மன்னார் மாவட்டம் மற்றும் தென்மாகாண இளைஞர் யுவதிகளுக்கான கலை -கலாச்சாரம்- விளையாட்டு -போன்றவற்றிற்கிடையான உறவை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின்  3ம் கட்ட நிகழ்வாக  இரண்டு நாள் 15-16-12-2015 நிகழ்வு நடைபெறவுள்ளது.




மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வடக்கு தெற்கு உறவு .... Reviewed by Author on December 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.